ஊரடங்கு அச்சம்

img

ஊரடங்கு அச்சம் - சொந்த ஊருக்கு செல்லும் வெளியூர்வாசிகள்

கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் அமலான நிலையில், கோவையில் உள்ள  கல்லூரிகளில் பயின்று வரும் பிற மாவட்ட மாணவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.